அரசியல்

"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல்வேறு தடுப்பு மருந்துகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் தயாரானால், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்