அரசியல்

"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல்வேறு தடுப்பு மருந்துகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டு மக்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்துகள் தயாரானால், நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று கூறினார்.

Rajini | Aadhav Arjuna | "ஆதவ் பேச்சு விஜய் தலையில் தான் விடியும்"-குண்டை தூக்கி போட்ட துக்ளக் ரமேஷ்

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்