அரசியல்

"ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன்?" - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி

ராமரை கற்பனை கதாபாத்திரம் என கூறியது ஏன் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ராமர் கற்பனை கதாபாத்திரம் என முந்தைய காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டினார். தற்போது இந்துமதம் பற்றி பேசும் ராகுல் அப்போது என்ன செய்துகொண்டிருந்தார் என கேள்வி எழுப்பினார். நாட்டின் முதல் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், சோமநாதர் கோவிலுக்கு செல்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது? ஏன் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். நாட்டின் முதல் பிரதமர் நேருவையும் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு