அரசியல்

பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார்.

தந்தி டிவி

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார். முதலில் தேசம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர்,கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, தீவிரமான கொரோனா தொற்றைப்பற்றி மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், கூறினார். ஆபத்தை அறிந்து ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிர்நீத்ததாக கூறினார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சலான சேவை, போற்றுதலுக்குரியது என கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை