அரசியல்

பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார்.

தந்தி டிவி

சேவா ஹாய் சங்கதன் என்ற திட்டத்தின் மூலம், டெல்லியில் இருந்து பாஜக தொண்டர்களுடன், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடியானார். முதலில் தேசம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர்,கொரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, தீவிரமான கொரோனா தொற்றைப்பற்றி மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், கூறினார். ஆபத்தை அறிந்து ஏராளமான தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிர்நீத்ததாக கூறினார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சலான சேவை, போற்றுதலுக்குரியது என கூறினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு