அரசியல்

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitv

தந்தி டிவி

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitvதமக்கு அமைச்சர் பதவியை விட நடிப்பில் தான் ஆர்வம் அதிகம் என மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி கூறியும் அவரை பதவி நீக்கம் செய்ய மோடி பயப்படுகிறார் என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் இவ்வாறு கூறினார்.

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்

West Bengal | SIR | "நாளை மாலைக்குள்" - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || ரத்தான குரூப் 2 தேர்வுகள் எப்போது? - அதிகாரப்பூர்வ தேதி வெளியானது

BREAKING || Jananayagan | "வாபஸ்" - ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம்