அரசியல்

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitv

தந்தி டிவி

"பிரதமர் மோடி பயப்படுகிறார்.." சுரேஷ்கோபி விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி கருத்து | Thanthitvதமக்கு அமைச்சர் பதவியை விட நடிப்பில் தான் ஆர்வம் அதிகம் என மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி கூறியும் அவரை பதவி நீக்கம் செய்ய மோடி பயப்படுகிறார் என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் இவ்வாறு கூறினார்.

Neet | DMK Protest | ``நாளை போராட்டம்’’ - திமுக அறிவிப்பு

India | Hormuz | Iran | மேற்கு ஆசிய போர்.. வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

CM Vijay | Petrol Price Hike பெட்ரோல், டீசல் விலை உயர்வு - தமிழகத்தின் CMஆக விஜய் காட்டிய ரியாக்‌ஷன்

Kenishaa Francis | "மொத்தமாக வெளியேறிவிட்டேன்.." கெனிஷா பரபரப்பு பதிவு

BREAKING || பஸ் டிக்கெட் விலையும் உயருமோ? - மக்கள் அச்சத்தில் இருக்கும் போது வந்த முக்கிய சேதி