அரசியல்

கூட்டத்தொடரின் போது அவைக்கு வராத அமைச்சர்கள் : அதிருப்தி அடைந்த பிரதமர்

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அவைக்கு வராத அமைச்சர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார்.

தந்தி டிவி
பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, அமைச்சர்கள் முறையாக அவையில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு வராத அமைச்சர்கள் விபரத்தை உடனடியாக தனக்கு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கியதுடன், சமூக பணிகள்தான் மக்கள் நினைவு கூறும் முதல் விஷயமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ