அரசியல்

"மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

தந்தி டிவி

நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து, தான் உண்மையை பேசிய நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினர்.மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி என்று கூறிய அவர் பிரதமர் மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?