அரசியல்

"தொண்டர்களின் பலமே பாஜக வெற்றிக்கு காரணம்" - மோடி

வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

தந்தி டிவி
வாரணாசியில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். வெற்றியை பாஜக தொண்டர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். முதலில் தாம் ஒரு பாஜக தொண்டன் எனவும், அதன் பிறகு தான் இந்த நாட்டின் பிரதமர் என்றும் மோடி கூறினார். வாரணாசி மக்கள் மீது தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த மோடி, வாரணாசியில் பெண்கள் நடத்திய பேரணி, நாடு முழுவதும் வேகமாக பரவியதாகவும், ஒவ்வாரு வீட்டிலும் ஒரு மோடி, இந்த தேர்தலுக்காக பணியாற்றி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். வாரணாசியில், தமக்கு எதிராக போட்டியிட்டவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை