அரசியல்

பெரியார் சிலை மீது காலணி வீச்சு : எப்படி அனுமதிக்கிறது அரசு? - வீரமணி கேள்வி

பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.

தந்தி டிவி

* பெரியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மரியாதை செலுத்தினார்.

* இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி