சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.