அரசியல்

ப.சிதம்பரம் வழக்கு - அக்.15க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு, வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்களது வாதத்தை முன் வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் சிபிஐ தரப்பில் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்