அரசியல்

ப.சிதம்பரம் வழக்கு - அக்.15க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு, வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்களது வாதத்தை முன் வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் சிபிஐ தரப்பில் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்