அரசியல்

"ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது" - ராகுல்காந்தி

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பழி வாங்கும் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கில் ப. சிதம்பரம் 106 நாட்கள் சிறையில் கழித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விசாரணையில், குற்றமற்றவர் என சிதம்பரம் நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்