அரசியல்

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம்.." காட்டமாக பேசிய ராமதாஸ் | PMK | Anbumani | Thanthitv

தந்தி டிவி

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்போவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் 45-வது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வன்னியர் சங்க கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்