அரசியல்

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம்.." காட்டமாக பேசிய ராமதாஸ் | PMK | Anbumani | Thanthitv

தந்தி டிவி

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்போவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் 45-வது ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வன்னியர் சங்க கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை