அரசியல்

"கட்சிக்குள் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை" - செந்தில்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு பார்த்திபன் பதிலடி

தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனத்திற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு விருது அறிவித்திருந்த‌து. இதனை கேலி செய்யும் விதமாக தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் அண்ண‌னுக்கு பாஜகல ஒரு சீட்டு பார்சல் என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இரவின் நிழல் என்ற சவாலான படத்தை இயக்குவதிலே தன் கவனம் முழுவதும் உள்ளதாகவும், கட்சிக்குள் காட்சி கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் பார்த்திபன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அரசியலில் மோதிப்பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ள பார்த்திபன், உசுப்பேத்தாதீங்க பாஸ் என நகைச்சுவையும், கோப‌மும் கலந்து 8 டுவிட்டர் பதிவுகள் மூலம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை