அரசியல்

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் சுமூகமாக நடந்ததற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சியினர், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், ஊடகத்தினர் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்காங்கே ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர பெரும்பாலான மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அமைதியாகவும் , நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றதாக சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு