அரசியல்

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் சுமூகமாக நடந்ததற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சியினர், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், ஊடகத்தினர் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆங்காங்கே ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர பெரும்பாலான மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அமைதியாகவும் , நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றதாக சுனில் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்