அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனு - அ.தி.மு.க. அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. வினர் வரும் 4ஆம் தேதி முதல் விருப்ப மனுவை கட்சி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. வினர். வரும் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்திற்கான கட்டண தொகை 25 ஆயிரம் ரூபாய் என்றும்,

காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அ.தி.மு.க. , அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்