அரசியல்

"பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும்" - சோனியா காந்தி

பாகிஸ்தான் நாட்டில் நங்கனா சாஹிப் என்ற இடத்தில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தான் நாட்டில் நங்கனா சாஹிப் என்ற இடத்தில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான குருத்வாராவில் நடைபெற்ற தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர், சீக்கியர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, குருத்வாராவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்