அரசியல்

வன்கொடுமை குறித்து எத்தனை எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள் - பா.ரஞ்சித்

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில்

எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கூட பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்