அரசியல்

வன்கொடுமை குறித்து எத்தனை எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள் - பா.ரஞ்சித்

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில்

எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கூட பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை என்றார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்