அரசியல்

வன்கொடுமை குறித்து எத்தனை எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள் - பா.ரஞ்சித்

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில்

எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கூட பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை என்றார்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்