அரசியல்

வன்கொடுமை குறித்து எத்தனை எம்எல்ஏக்கள் பேசுகிறார்கள் - பா.ரஞ்சித்

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில்

எத்தனை எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் கூட பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை