அரசியல்

" பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது " - ப.சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், எந்த நாட்டிற்கும் துன்பம் வரக்கூடாது என்றார்.

தந்தி டிவி

பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அரசு நன்மை செய்யாவிட்டாலும் துன்பம் செய்யக்கூடாது. பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது. பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது, பணமதிப்பிழப்பு. 1.5% வளர்ச்சி குறையும் என்றேன், அது பலித்து விட்டது . நான் சொன்னது பலித்து விட்டதே என்று மனம் வலிக்கிறது என்றார்.


கருத்துக்களை நாகரீகமாக தெரிவிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து

தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசுகையில், நாகரீகமான முறையில் கருத்துக்களை தெரிவித்தால் தான், அது நடைமுறைக்கு வரும் என்றார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்