அரசியல்

" பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது " - ப.சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், எந்த நாட்டிற்கும் துன்பம் வரக்கூடாது என்றார்.

தந்தி டிவி

பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அரசு நன்மை செய்யாவிட்டாலும் துன்பம் செய்யக்கூடாது. பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது. பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது, பணமதிப்பிழப்பு. 1.5% வளர்ச்சி குறையும் என்றேன், அது பலித்து விட்டது . நான் சொன்னது பலித்து விட்டதே என்று மனம் வலிக்கிறது என்றார்.


கருத்துக்களை நாகரீகமாக தெரிவிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து

தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசுகையில், நாகரீகமான முறையில் கருத்துக்களை தெரிவித்தால் தான், அது நடைமுறைக்கு வரும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை