அரசியல்

"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்கியுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் புயல் மீட்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை, வேதாரண்யம் நகராட்சியில் குடிநீர் சீரமைப்பு பணி பெருமளவு நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை