அரசியல்

"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்கியுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் புயல் மீட்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை, வேதாரண்யம் நகராட்சியில் குடிநீர் சீரமைப்பு பணி பெருமளவு நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி