அரசியல்

"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்கியுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் புயல் மீட்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை, வேதாரண்யம் நகராட்சியில் குடிநீர் சீரமைப்பு பணி பெருமளவு நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை