அரசியல்

"தினகரன் இணைய வந்தால் ஒருங்கிணைப்பாளர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கடம்பூர் ராஜீ கருத்து

டிடிவி தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி
டிடிவி தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து மாற்று சக்தியாக யாரும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்று கூறினார். கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்துவிட ஸ்டாலின் முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அவரின் எண்ணம் ஒருநாளும் பலிக்காது என்று தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்