அரசியல்

இப்தார் நோன்பு திறப்பு - ஒரே மேடையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், கரு.நாகராஜன்

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் அமமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் ஜான் பாண்டியன், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகத்திடம் வேண்டுவதாக தெரிவித்தார்.

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி

#BREAKING || DMK | MK Stalin | திமுக எடுக்கப்போகும் அடுத்த மூவ்.. அண்ணா அறிவாலயம் வந்த MK ஸ்டாலின்

Kutralam Main Falls | மெயின் அருவியில் குளிக்க ரெடியா மக்களே? - சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

#BREAKING || TN Rain | Rainfall | வளிமண்டல சுழற்சி - "இடி மின்னலுடன்.." சென்னைக்கு பறந்த அலர்ட்

Breaking | TVKVijay | ADMK| தவெகவில் இணைந்த EX.அதிமுக எம்பிக்கள்,மேயர்கள் | பிரபல நடிகரும் இணைந்தார்