அரசியல்

கோமதி யானையிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயாணர் கோமதி அம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் சாமி தரிசனம் செய்தார். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி சாமி தரிசனம் செய்த ஜெயபிரதீப், கோயில் யானை கோமதிக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ