அரசியல்

கோமதி யானையிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயாணர் கோமதி அம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் சாமி தரிசனம் செய்தார். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி சாமி தரிசனம் செய்த ஜெயபிரதீப், கோயில் யானை கோமதிக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்