அரசியல்

கோமதி யானையிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயாணர் கோமதி அம்பாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் சாமி தரிசனம் செய்தார். தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டி சாமி தரிசனம் செய்த ஜெயபிரதீப், கோயில் யானை கோமதிக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்றார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்