அரசியல்

"செந்தில் பாலாஜியிடம் இவ்வளவு பணம் எப்படி?" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

"அதிமுக கூட்டத்திற்கு போகாதே என பணம் கொடுக்கிறார்"

தந்தி டிவி

அதிமுக கூட்டத்திற்கு போகாதே என கூறி செந்தில் பாலாஜி

தொண்டர்களுக்கு பணம் கொடுப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில் நாதனை ஆதரித்து புகழூர் நால்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், செந்தில் பாலாஜியிடம் இவ்வளவு பணம் எப்படி என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டதோடு, அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என்றார். அந்த வகையில் செந்தில் பாலாஜி நிலையும் அது தான் என அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை