அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்..! டெல்லியில் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. • இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் முக்கிய ஆளுமைகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை • உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோர்லா ரோஹிணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோரை டெல்லியில் சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டார். • அடுத்து வரும் நாட்களிலும் இத்தகைய கலந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்