அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்..! டெல்லியில் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. • இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் முக்கிய ஆளுமைகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை • உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோர்லா ரோஹிணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோரை டெல்லியில் சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டார். • அடுத்து வரும் நாட்களிலும் இத்தகைய கலந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்