அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்..! டெல்லியில் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. • இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் முக்கிய ஆளுமைகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை • உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோர்லா ரோஹிணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோரை டெல்லியில் சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டார். • அடுத்து வரும் நாட்களிலும் இத்தகைய கலந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ