அரசியல்

அரசு இல்லத்தை காலி செய்கிறார் உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

தந்தி டிவி

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். அக்டோபர் இறுதிக்குள் காலி செய்து விடுவதாக அவர் அம்மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்