அரசியல்

அரசு இல்லத்தை காலி செய்கிறார் உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

தந்தி டிவி

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். அக்டோபர் இறுதிக்குள் காலி செய்து விடுவதாக அவர் அம்மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை