அரசியல்

அரசு இல்லத்தை காலி செய்கிறார் உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

தந்தி டிவி

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தனது அரசு வீட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளார். அக்டோபர் இறுதிக்குள் காலி செய்து விடுவதாக அவர் அம்மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமது தனிப்பட்ட முடிவு இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்