அரசியல்

"ஒடிசாவில் இது நடப்பது உறுதி" - பிரதமர் மோடி சூளுரை

தந்தி டிவி

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்த பின், ஒடிசா மகன் அல்லது மகளையோ தான் பாஜக முதல்வராக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

ஒடிசா மாநிலம் தேன்கனலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள் ஆதரவும், பொதுமக்களின் ஆசிர்வாதமும், மோடி அரசை மூன்றாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டுவர அனைவரும் விரும்புவதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி எதுவும் கொடுக்கவில்லை என சாடிய அவர், ஒடிசாவை அழித்த மக்களை மன்னிக்கக் கூடாது என குறிப்பிட்டார்... ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி பிஜேடி அரசு பதவி விலகுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்...

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு