அரசியல்

"ஒடிசாவில் இது நடப்பது உறுதி" - பிரதமர் மோடி சூளுரை

தந்தி டிவி

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்த பின், ஒடிசா மகன் அல்லது மகளையோ தான் பாஜக முதல்வராக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

ஒடிசா மாநிலம் தேன்கனலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள் ஆதரவும், பொதுமக்களின் ஆசிர்வாதமும், மோடி அரசை மூன்றாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டுவர அனைவரும் விரும்புவதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி எதுவும் கொடுக்கவில்லை என சாடிய அவர், ஒடிசாவை அழித்த மக்களை மன்னிக்கக் கூடாது என குறிப்பிட்டார்... ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி பிஜேடி அரசு பதவி விலகுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை