அரசியல்

"ஒடிசாவில் இது நடப்பது உறுதி" - பிரதமர் மோடி சூளுரை

தந்தி டிவி

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்த பின், ஒடிசா மகன் அல்லது மகளையோ தான் பாஜக முதல்வராக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

ஒடிசா மாநிலம் தேன்கனலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள் ஆதரவும், பொதுமக்களின் ஆசிர்வாதமும், மோடி அரசை மூன்றாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டுவர அனைவரும் விரும்புவதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி எதுவும் கொடுக்கவில்லை என சாடிய அவர், ஒடிசாவை அழித்த மக்களை மன்னிக்கக் கூடாது என குறிப்பிட்டார்... ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி பிஜேடி அரசு பதவி விலகுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்