அரசியல்

``வடசென்னையில் முதன் முறையாக... '' குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் உதயநிதி

தந்தி டிவி

வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் கலைஞர் நூலகத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்பான புத்தகங்கள், பொது நாவல்கள், ஆங்கில புத்தகங்கள், வரலாற்று காவியங்கள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்