அரசியல்

``வடசென்னையில் முதன் முறையாக... '' குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் உதயநிதி

தந்தி டிவி

வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் கலைஞர் நூலகத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்பான புத்தகங்கள், பொது நாவல்கள், ஆங்கில புத்தகங்கள், வரலாற்று காவியங்கள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்