அரசியல்

``வடசென்னையில் முதன் முறையாக... '' குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் உதயநிதி

தந்தி டிவி

வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் கலைஞர் நூலகத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்பான புத்தகங்கள், பொது நாவல்கள், ஆங்கில புத்தகங்கள், வரலாற்று காவியங்கள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு