அரசியல்

"நீங்கள் தூதுவர்களாக இருக்க வேண்டும்.." - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

தந்தி டிவி

வடசென்னையின் முகத்தை மாற்ற போகிறது, வடசென்னை வளர்ச்சி திட்டம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவொற்றியூரில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் 2 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசுத்திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல... நீங்கள் இந்த திட்டங்களின் பங்கேற்பாளர்கள் என்று குறிப்பிட்டார். அரசின் திட்ட தூதுவர்களாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி