அரசியல்

"கூவத்தூரில் பண பேரம் எதுவும் நடக்கவில்லை" - கருணாஸ் பேட்டி : டி.டி.வி. தினகரன் விளக்கம்

கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும் நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.

தந்தி டிவி

கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும்

நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை

பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ் பேட்டி குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், கூவத்தூரில், எம்எல்ஏக்கள், மொத்தம் 3 நாட்கள் இருந்ததாக விளக்கம் அளித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்