அரசியல்

"கூவத்தூரில் பண பேரம் எதுவும் நடக்கவில்லை" - கருணாஸ் பேட்டி : டி.டி.வி. தினகரன் விளக்கம்

கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும் நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.

தந்தி டிவி

கூவத்தூரில், தாமும் சசிகலாவும் இருந்தவரை, பண பேரம் எதுவும்

நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை

பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதிபட கூறியுள்ளார்.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ் பேட்டி குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், கூவத்தூரில், எம்எல்ஏக்கள், மொத்தம் 3 நாட்கள் இருந்ததாக விளக்கம் அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை