அரசியல்

கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஈழப் பிரச்சினையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"