அரசியல்

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது.

தந்தி டிவி

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது. கடந்த 3ஆம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், 5 நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், இன்று மற்றும் நாளை நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடன் பேசியதாக பரவும் தகவல் தவறானது என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை