அரசியல்

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முட்டை மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,

* 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது.

* காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்