அரசியல்

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முட்டை மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,

* 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது.

* காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?