அரசியல்

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முட்டை மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,

* 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது.

* காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு