அரசியல்

"சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது" - ராகுல்காந்தி

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என ராகுல் காந்தி கூறினார்.

தந்தி டிவி
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி கருத்து கூறுகையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு அங்கு மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என்று தெரிவித்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சித்தாந்தம் தமக்குத் தெரியும் என்றும், அவர் தம்முடன் கல்லூரியில் படித்தவர் என்றும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இணைந்து உள்ளார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்