அரசியல்

"சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது" - ராகுல்காந்தி

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என ராகுல் காந்தி கூறினார்.

தந்தி டிவி
மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி கருத்து கூறுகையில், ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு அங்கு மரியாதை கிடைக்காது, அவர் திருப்தி அடைய மாட்டார் என்று தெரிவித்தார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் சித்தாந்தம் தமக்குத் தெரியும் என்றும், அவர் தம்முடன் கல்லூரியில் படித்தவர் என்றும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, தனது சித்தாந்தத்தை கைவிட்டு, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இணைந்து உள்ளார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்