அரசியல்

"அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது" - அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

தந்தி டிவி
அதிமுகவின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை சரவணன், திருவாரூர் இடைத் தேர்தல் வேட்பாளர் ஜீவானந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று கூறினார். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை டிடிவி தினகரன் உட்பட எவராலும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்