அரசியல்

"அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது" - அமைச்சர் காமராஜ்

அ.தி.மு.க.வின் வாக்குகளை எவராலும் பிரிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

தந்தி டிவி
அதிமுகவின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாழை சரவணன், திருவாரூர் இடைத் தேர்தல் வேட்பாளர் ஜீவானந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று கூறினார். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை டிடிவி தினகரன் உட்பட எவராலும் பிரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக