அரசியல்

"பச்சோந்திகளே தோத்து போகும் நிதிஷ்; உங்கள் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்" - ஜெயராம் ரமேஷ்

தந்தி டிவி

அரசியல் கூட்டணியை அடிக்கடி மாற்றும் நிதிஷ்குமார், நிறம் மாறுவதில் பச்சோந்திகளுக்கு கடும் போட்டியை கொடுத்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், துரோகத்தை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையைக் கண்டு பிரதமரும், பாஜகவும் பயப்படுவதாகவும், அதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த அரசியல் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்