அரசியல்

Bihar | NitishKumar | Bjp | 20 ஆண்டுகளில் இதுவரை எடுக்காத புதிய முடிவெடுத்த நிதிஷ் குமார்

தந்தி டிவி

தனது 20 ஆண்டுகால ஆட்சியில், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகத்தை, முதல் முறையாக பாஜகவிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஒப்படைத்துள்ளார். அதன்படி உள்துறை அமைச்சராக பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி பொறுப்பு வகிக்க உள்ளார். பீகார் முதலமைச்சராக பத்தாவது முறை பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்தில், 26 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாஜகவிற்கு 14 அமைச்சர் பதவியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 8 அமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 18 அமைச்சர்களுக்கான இலாகாக்களை நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை