அரசியல்

தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆர்.ஜே.டி. உடன் கூட்டணி - நிதிஷ்குமார் பேச்சு நடத்தி வருவதாக சிராக் பாஸ்வான் தகவல்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர்,ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உடன் நிதிஷ்குமாரும் அவரது கட்சியும் இணைந்து செயல்பட தயாராகி வருவதாக சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உடன், நிதிஷ்குமாரும் அவரது கட்சியும் இணைந்து செயல்பட தயாராகி வருவதாக, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டி உள்ளார். லோக் ஜனசக்தி கட்சி அதிக இடங்க​ளில் வெற்றி பெறும் போது, பா.ஜ.க. உடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரிகளை முன்னிறுத்தும், நிதிஷ்குமார் இல்லாத அரசை அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என வாக்காளர்களை சிராக் பாஸ்வான் கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்