அரசியல்

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை : டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சந்திப்பில் தளப்பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்