அரசியல்

#BREAKING || கொடநாடு கொலை வழக்கு... ``ஈபிஎஸ்-ஐ ஏன் விசாரிக்க கூடாது?’’ - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஹைகோர்ட்

தந்தி டிவி

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது முதல்வராக இல்லாத நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது - உயர் நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர் தரப்பு விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட தீபு உள்ளிட்டோர் மனு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது - மனுதாரர்கள் தரப்பு தற்போது அவர் முதல்வராக இல்லையே - உயர் நீதிமன்றம்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை