அரசியல்

பெண்களுக்கான புதிய இந்தியா உருவாக்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி

75 வது சுதந்திர தினத்திற்குள் ​​ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

75 வது சுதந்திர தினத்திற்குள் ​​ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பான ஒரு புதிய இந்தியா உருவாகி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்,. இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மனிதநேயம் மட்டுமே நிலவுவதாகவும், குழந்தைகள், பெண்களுக்கான புதிய இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை