"மரியாதைக்காக பதவியை வாங்கி இருக்க முடியாது..." திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், இந்த தேர்தலில் மட்டுமே தான் போட்டியிடுவேன் என்றும், அடுத்த முறை நானே விலகிக் கொள்வேன் என்றும் பேசினார்.