அரசியல்

"ஆளுநர் மாளிகை வர விரும்பும் அமைச்சர்கள் : தடுப்பது யார்?" - நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து முதல்வர் நாராயணசாமி, பேட்டியளித்த சூழலில், முதல்வருக்கு கிரண்பேடி சில கேள்விளை எழுப்பி உள்ளார். விதிகள் இருவருக்கும் பொருந்தும் என்றும் மோசமான மொழியில் கேவலமான சுவரொட்டிகள் ஒட்டுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் வர விரும்பும்போது அவர்களை தடுப்பவர்கள் யார் என்றும் கேட்டுள்ளார். இரவில் ஸ்கூட்டரில் தங்களை மறைத்து கொண்டு வரும் அமைச்சர்கள், தாங்கள் வந்ததை தெரியப்படுத்தவேண்டாம் என கூறுவதை பார்க்கும்போது இவை என்ன விதிகள் என்றும் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை