அரசியல்

Puducherry Politics | புதுச்சேரி அரசு மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

தந்தி டிவி

புதுச்சேரியில் வரியில்லா பட்ஜெட் என்று கூறி விட்டு தற்போது அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர்,

வரியில்லா பட்ஜெட் என்று கூறிவிட்டு பேருந்து கட்டணம், பெட்ரோல் - டீசல் வரி, கலால் வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றை முதல்வர் ரங்கசாமி உயர்த்தி உள்ளார் என்று தெரிவித்தார். மாநிலத்தில், என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை