அரசியல்

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், துவங்கியது.

தந்தி டிவி

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், துவங்கியது, நாங்குநேரி தொகுதியில் முதல் நாளில், ஒருவர் கூட, வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நண்பகல் 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியதும், சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும், வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றனர். அதேநேரம், மாலை 3 மணி வரை, நாங்குநேரி தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை