அரசியல்

முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு : தனி ஈழம் அமைக்க வேண்டும் -வைகோ உறுதி

தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே, லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே, லட்சியம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக கூறி, கடந்த 2009 ஆம் ஆண்டு தீக்குளித்து இறந்த முத்துகுமாரின், 12 ஆம் நினைவேந்தல் நிகழ்வு கொளத்தூரில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மதிமுக பொது செயலாளர் வைகோ,

இனப்படுகொலைக்கு தனி ஈழம் அமைவது ஒன்றே தீர்வு என தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்