அரசியல்

தியானத்துக்கு நடுவே திடீரென மாறிய வானிலை நிலவரம்.. Plan B-ஐ கையிலெடுக்கும் மோடி?

தந்தி டிவி

பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தியானத்திற்குப் பின் அங்குள்ள குளிரூட்டப்பட்ட அவருக்கான தற்காலிக ஓய்வறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட உள்ளார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் கரை திரும்பி, காரில் புறப்பட்டு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேடுக்கு சென்று ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ஆனால் திருவனந்தபுரம் பகுதியில் பலத்த காற்று வீசும் நிலையில், ஹெலிகாப்டர் செல்ல வானிலை ஒத்துழைக்கவில்லை எனில் சாலை மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லும் வகையிலும் மாற்று திட்டத்துடன் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை