அரசியல்

காலநிலை மாற்றத்தை எதிர்த்து, ஒன்றாக போராட வேண்டும்" - ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி டிவி

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் நமது கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்றும், காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சிமாநாட்டில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த, கோடிக்கணக்கான செல்வில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்