அரசியல்

இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை , பிரதமர் மோடி தாக்கி வருவதன் மூலம் இந்தியா பலவீனம் அடைந்துவருவதாக தெரிவித்துள்ளார். மோடியின் செயலால் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் தான் பயனடைவதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை