அரசியல்

இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை , பிரதமர் மோடி தாக்கி வருவதன் மூலம் இந்தியா பலவீனம் அடைந்துவருவதாக தெரிவித்துள்ளார். மோடியின் செயலால் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் தான் பயனடைவதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி