அரசியல்

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் தனது தாய் ஹூரா பென்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தாயாரை சந்திப்பது மோடியின் வழக்கம். அதன்படி இன்று காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாருடன் உணவு அருந்தினார். பிரதமர் வருகையையொட்டி காந்தி நகர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை