அரசியல்

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் - பிரதமர் மோடிகேள்வி

தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி
தீவிரவாதிகளுக்கு பதிலடி தர தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் தேர்தல் நடைபெறும் வேளையில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருவதாக ஒருசாரார் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் கூறினார். ஆயுதமேந்திய தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது, அவர்களை கொல்ல தேர்தல் ஆணையத்திடம் அனுமதியா கோர முடியும் என்றும் மோடி கேள்வி எழுப்பினார். பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்